யாழில் மாணவிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட பேருந்து நடத்துனர் !
யாழ். கோண்டாவில் பகுதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தை வழிமறித்த சிலர், குறித்த பேருந்தின் நடத்துனரை நையப்புடைத்து, கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில் தனியார் பேருந்தில் ஏறிய இரண்டு மாணவிகளுடன், நடத்துனர் முறையற்ற விதத்தில் நடந்ததால் கோபமடைந்த சகோதரர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து வசாவிளானுக்கு பயணித்த தனியார் பேருந்து ஒன்றை நேற்று (20) கோண்டாவில் பகுதியில் இளைஞர்கள் சிலர் வழிமறித்து, … Continue reading யாழில் மாணவிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட பேருந்து நடத்துனர் !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed